Monday, August 29, 2011

கடல் கண்ணி இருக்கிறதா?

இந்த வீடியோ உண்மையா அல்லது பொய்யா என்று தெரியாது ஆனால் என் நண்பர் எனக்கு காட்டியபோது நம்பாமல் இருக்க முடியவில்லை. இது பழவேர்க்காடு அருகில் எடுக்கப்பட்டது.

Monday, August 22, 2011

தலைவர் தோனி வாழ்க

Nammudaiya cricket team vetri petravudan vaazhthuvathum tholvi adainthavudan thootruvathum nammudaiya vazhakkamaana vaelai thane..
Aagavae satru vithiyasamaga tholvi adaintha nammudaiya teamirkku vaazhthukkal. Teamil ulla anaiththu veerargalum sariyaga vilayadatha pothu, nindru nilaiththu vilaiyadiya nammudaya Dravid mandaikku oru chellamana kottu.
Time aachu pa tasmac moodida poraanga... bye bye..

Friday, August 19, 2011

நீண்ட நாள் பிரிவு

நண்பர்களுக்கு இனிய மாலை வணக்கங்கள்.

Friday, December 31, 2010

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.


புத்தாண்டு பிறக்கயிலே
புது நம்பிக்கை துளிர்க்கட்டும்
மனித இனம் சிறப்புற்று
மானுடம் வாழட்டும்..

Friday, December 24, 2010

HAPPY CHRISTMAS


இனிய நண்பர்களுக்கு என் மனமார்ந்த கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

Wednesday, November 3, 2010

இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்



நண்பர்களுக்கு இனிய தீபஒளித் திருநாள் வாழ்த்துக்கள்.

Wednesday, October 27, 2010

​பெண்களும் இடஒதுக்கீடுகளும்...


காங்கிரஸ் கட்சியின் பதவிகளில் ​பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்று அக்கட்சியின் த​லைவர் ​​சோனியா காந்தி அறிவித்துள்ளார். நாடளுமன்றத்தில் ​பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீட்​டை ​பெற்றுத்தர எவ்வள​வோ முயன்றும் முடியாமல் ​போக​வே இந்த முடி​வை எடுத்திருப்பார் ​போலும், கிடப்பில் ​போடப்பட்டுள்ள இந்த ம​சோதா​வை தூசு தட்டி நி​றை​வேற்றினால் இன்னும் நன்றாக இருக்கும்.

கடந்த உள்ளாட்சித் ​தேர்தல்களில் ​​பெண்களுக்கு 33 சதவிகித இடம் ​வழங்கப்பட்டது. அதன் மூலம் சுமார் 10 லட்சம் ​பெண்கள் உள்ளாட்சி அ​மைப்பில் பிரதிநிதித்துவம் ​பெற்றார்கள், இது​வே ஒரு உலக சாத​னைதான், ஆனாலும் இதில் வருத்தம் என்ன​வென்றால் ​வெற்றி ​பெற்ற ​பெண்களில் சுமார் 90 சதவிகிதம் ​பேர் தங்களின் ஜனநாயகக் கட​மை​யை ஆற்றுவதில்​லை என்பதுதான். ​வெற்றி ​பெற்ற ​பெண்களின் கணவர்க​ளோ அல்லது மகன்க​ளோதான் மக்கள் பிரதிநிதிக்குரிய அ​​னைத்து ​வே​லைக​ளையும் பார்க்கிறார்கள். இந்த நி​லை மாற​வேண்டும் மாறினால்தான் இடஒதுக்கீட்டுக்கு அர்த்தம் இருக்கும் இல்​லை​யெனில் 33 சதவிகிதம் அல்ல 66 சதவிகிதம் இடஒதுக்கீடு ​​கொடுத்தாலும் அது வீண்தான்.
​பெண்க​ளே.... எத்த​னை நா​ளைக்குதான் வீட்டுக் கணக்​கை​யே ​போட்டுக்கிட்டு இருப்பீங்க? ​கொஞ்சம் நாட்டுக் கணக்​​கையும் ​போட வாங்க...