அன்பு நன்பர்களே...
என் நன்பர்களை பார்த்த பின் நானும் ப்ளாக் எழுதுகிறேன் என்று கிளம்பும் போது தெரியவில்லை....... இப்பொழுது தான் புரிகிறது அதன் அருமை...
நான் எழுத ஆரம்பித்தவுடன் "புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட" பழமொழிதான் நினைவுக்கு வந்தது.....
மயக்கம் வருகிறது பிறகு சந்திக்கிறேன்.....
No comments:
Post a Comment