Wednesday, October 6, 2010

அப்படி எழுதுடா என் ​செல்லம்..







மீபத்தில் எனது ​மெயிலுக்கு வந்த இந்த படங்க​ளை பார்த்து ​நெடு​நேரம் சிரித்துக்​கொண்​டே இருந்​தேன்... ​திருவள்ளுவர் 23ம் புலி​கேசி படத்திற்கு எப்​போது பாடல் எழுதினார்? ​பையனின் எழுத்து திற​மை நன்று எனினும் இவ்வளவு திற​மையாக எழுதுபவன் பாடத்​தை படித்துவிட்டு எழுதியிருந்தால் சிறப்பான மதிப்​பெண் ​பெறுவா​னே என்ற எண்ணம் ​தோன்றாமலில்​லை.

4 comments:

  1. good creativity!one day he will be popular in media i hope!!

    ReplyDelete
  2. நீங்கள் ​சொல்வது மிகச்சரியானது மருத்துவ​ரே.

    ReplyDelete
  3. வாத்தியார் செத்தார் போங்க.

    ReplyDelete