Thursday, September 2, 2010

அரசியல் மயக்கம்

சென்னை பொது மருத்துவமனைக்கு ராஜீவ் காந்தியின் பெயரை சூட்டவேண்டும்..... ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்:

மயக்கம் 2:

இதுவரை தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியில் பெருந்தலைவர்கள் யாரும் இல்லையோ.... ஒரு வேளை அத்தகைய தலைவர்கள் தமிழ் மண்ணில் பிறக்கவில்லையோ... அல்லது அவர்களது பெயர்கள் எல்லாம் நம்முடைய பெரியார் பேரனுக்கு மறந்துவிட்டதோ.... 

(ராஜீவ் காந்தியின் பெயரில் இங்கு பல சாலைகள் இருப்பதை நாம் நினைவில் கொள்ளலாம். ச்மீபத்தில் கூட OMR சாலைக்கு ராஜீவ் காந்தி சாலை என்று பெயர் வைத்தார்கள்)

1 comment: